hydro power

img

2030-ல் 500 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி செய்ய திட்டம்!

இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 500 கிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.